குழந்தைகளுக்கு தமிழில் பெரியரிடவேண்டும்
அக்டோபர் 28, ஜெயங்கொண்டம்.
முடிகொண்டான் தமிழ் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் ஏன் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக பேசப்பட்டது .
இந்த நிகழ்வில் தஞ்சை கவிஞர் ரேம் கம்பர் “நுண்பா நுட்பம்” எனும் நூலுக்கு மதிப்புரை வழங்கினார்.





